Ithana Naala Yaarum

இத்தன நாளா யாரும் பார்கலையே உன்ன தான்
பார்த்ததும் தோணுதடி உன்ன பிச்சு தின்ன தான்
வரஞ்சு வெச்சிருக்கேன் உசுர கொடஞ்சு உன்ன தான்
நெறஞ்சு நிக்குறையே இப்போ என்ன பண்ண தான்

மழை பெய்ய காத்திருக்கும் மண் வாசம் போல
உன்னோட அசைவுல நான் ஆவி ஆகுறேன்
எங்கே நான் போனாலும் எதிர்ல போறா

அடி போறா அவ போறா என்னை சொழட்டி போட்டு தான்
பார்த்தா அவ பார்த்தா என்னை பறக்க வைக்குறா
காத்தா புயல் காத்தா நான் சுத்தி அலையுறேன்
கடந்தா என்னை கடந்தா நான் செத்து எழுகிறேன்

குத்து ஈட்டி கண்ணால
குத்தாம நீ கொல்லுற
புழுங்கரிசி போல தான்
ஏண்டி என்னை மெல்லுற

Hey கிறுக்கு புடிக்க வைக்க நினைக்குற நீ
தனியா புலம்புரனே ரசிக்குற நீ
எதுக்கு என் கனவ எரிக்குற நீ
பொம்மை போல என்ன உடைக்குற நீ

உன்னை விட உலகத்துல ஒசந்ததொன்னும் இல்லை
ஓவியமா வானத்துல வரஞ்சு வைப்பேண்டி
என்னாட்டம் உன்னை தான் காதலிப்பதாரு

அடி போறா அவ போறா என்னை சொழட்டி போட்டு தான்
பார்த்தா அவ பார்த்தா என்னை பறக்க வைக்குறா
காத்தா புயல் காத்தா நான் சுத்தி அலையுறேன்
கடந்தா என்னை கடந்தா நான் செத்து எழுகிறேன்

இத்தன நாளா யாரும் பார்கலையே உன்ன தான்
பார்த்ததும் தோணுதடி உன்ன பிச்சு தின்ன தான்
வரஞ்சு வெச்சிருக்கேன் உசுர கொடஞ்சு உன்ன தான்
நெறஞ்சு நிக்குறையே இப்போ என்ன பண்ண தான்

மழை பெய்ய காத்திருக்கும் மண் வாசம் போல
உன்னோட அசைவுல நான் ஆவி ஆகுறேன்
எங்கே நான் போனாலும் எதிர்ல போறா

அடி போறா அவ போறா என்னை சொழட்டி போட்டு தான்
பார்த்தா அவ பார்த்தா என்னை பறக்க வைக்குறா
காத்தா புயல் காத்தா நான் சுத்தி அலையுறேன்
கடந்தா என்னை கடந்தா நான் செத்து எழுகிறேன்



Credits
Writer(s): Snehan, G V Prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link