Idhayathai Oru Nodi

இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய்
அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய்
அதில் காதல் கொடுத்து
மதினி நீயும் விரைந்தாய்
என் தேகம் குளிர
மனதிலே பரவசம் தருகிறாய்

இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய்
அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய்

நீ புன்னகையில் என்னை எண்ணி ஏன் நூறு முறை கொல்கின்றாய்
போகாதே என மீண்டும் மீண்டும் செய்கின்றாய்
நீ இறகாய் என்னை தொடுகின்றாய்
அழகாய் இம்சை செய்கின்றாய்
சுகமாய் நெஞ்சில் பாரங்கள் தருகின்றாய்

உன் விழிகள் என்னும் கடிகாரத்தில்
என் காதலினை பார்க்கின்றேன்
கூரான உன் இமைகள் ரெண்டும்
முள்தானே

உன்னை பார்க்கும் போதெல்லாம்
காலம் இங்கு ஓடாதே
முட்கள் என்னை குத்தாதே
பேரன்பே
அதில் காதல் கொடுத்து
மதினி நீயும் விரைந்தாய்
என் தேகம் குளிர
மனதிலே பரவசம் தருகிறாய்

இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய்
அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய்



Credits
Writer(s): Yuvan Shankar Raaja, Niranjan Bharathi R
Lyrics powered by www.musixmatch.com

Link