Ninaivo Oru-CV

ம்ஹும் ம் ம்ஹும்
ம்ம் ம் ம்ம்
தநா நந நாநா நந நா

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை

ரோஜாக்களில் பன்னீர் துளி வழிகின்றதே
அது என்ன தேன்
அதுவல்லவோ பருகாத தேன்
அதை இன்னும் நீ பருகாததேன்?
அதற்காகத் தான் அலைபாய்கிறேன்
வந்தேன், தரவந்தேன்

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை

பனிக்காலத்தில் நான் வாடினால்
உன் பார்வை தான் என் போர்வையோ?
அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்
அதற்காகத் தான் மடி சாய்கிறேன்
மடி என்ன உன் மணி ஊஞ்சலோ?
நீ தான், இனி நான் தான்

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link