Kaatril Enthan -CV

காற்றில்
எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
காற்றில்
எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

அலைப்போல
நினைவாக
சில்லென்று வீசும்
மாலை நேரக்

காற்றில்
எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

எங்கெங்கும் இன்பம் அது
கோலம் போட
என் உள்ள வீணை ஒரு
ராகம் தேட

அன்புள்ள நெஞ்சைக்
காணாதோ
ஆனந்த ராகம்
பாடாதோ
கண்கள் எங்கும்
நெஞ்சில் தாபம்
மேலும் ஏற்றும்

காற்றில்
எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

நில்லென்று சொன்னால் மனம்
நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை
ஓய்ந்தால் போதும்

மௌனத்தின் ராகம்
கேளாதோ
மௌனத்தில் தாளம்
போடாதோ

வாழும்
காலம்
யாவும் இங்கே
நெஞ்சம் தேடும்

காற்றில்
எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

அலைப்போல
நினைவாக
சில்லென்று வீசும்
மாலை நேரக்

காற்றில்
எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link