Urugudhe Maragudhe

உருகுதே, மருகுதே ஒரே பார்வையாலே

உருகுதே, மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே
தங்கம் உருகுதா, அங்கம் கறையுதா, வெட்கம் உடையுதா, முத்தம் தொடருதா
சொக்கிதானே போகிறேனே மாமா கொஞ்சம் நாளா

ஏய் உருகுதே, மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே
தங்கம் உருகுதே, அங்கம் கரையுதே, வெட்கம் உடையுதே, முத்தம் தொடருதே
சொக்கிதானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா

உருகுதே, மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே

ஹே அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக்கதை பேசி பேசி விடியுது இரவு, ஹோய்
ஏழு கடல் தாண்டிதான், ஏழு மலை தாண்டிதான்
என் கருத்தமச்சான் கிட்ட ஓடி வரும் மனசு

நாம சோ்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறேன்
ஆ காட்சியாவும் நெசமா மாற கூட்டி போகிறேன்
ஓ சாமி பாா்த்து கும்பிடும்போதும் நீதானே நெஞ்சில் இருக்க, ஓ ஏ யே

உருகுதே, மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே

ஊரைவிட்டு எங்கயோ வேர் அருந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
கூரப்பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேக்குறேன்
கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன்

கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா?
உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி குடுக்கவா?
ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தால் இறந்தே போவேன், ஓ

உருகுதே, மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே
தங்கம் உருகுதே, அங்கம் கரையுதே, வெட்கம் உடையுதே, முத்தம் தொடருதே
சொக்கிதானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா



Credits
Writer(s): Muthukumar Na, G V Prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link