Vaa Vaa Vasanthame

வா வா வசந்தமே
சுகந் தரும் சுகந்தமே
வா வா வசந்தமே
சுகந் தரும் சுகந்தமே
வா வா வசந்தமே
சுகந் தரும் சுகந்தமே

தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
என்னோடு ஆனந்தம் பாட

வா வா வசந்தமே
சுகந் தரும் சுகந்தமே

ஆகாயமே எந்தன் கையில் ஊஞ்சல் ஆடுதோ
பூ மேகமே எந்தன் கன்னம் தொட்டு போகுதோ
சோகம் போகும் உன் கண்கள் போதும்
சின்ன பாதம் நடந்ததால்
வலியும் தீர்ந்தது வழியும் தெரிந்தது ஓ...

வா வா வசந்தமே
சுகந் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
என்னோடு ஆனந்தம் பாட

வா வா வசந்தமே
சுகந் தரும் சுகந்தமே

என் வானிலே ஒரு தேவ மின்னல் வந்தது
என் நெஞ்சினை அது கிள்ளி விட்டுச் சென்றது
பாவை பூவை காலங்கள் காக்கும்
அந்த காதல் ரணங்களை மறைத்து மூடுவேன்
சிரித்து வாழ்த்துவேன் ஓ...

வா வா வசந்தமே
சுகந் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
என்னோடு ஆனந்தம் பாட

வா வா வசந்தமே
சுகந் தரும் சுகந்தமே



Credits
Writer(s): Vairamuthu, Deva
Lyrics powered by www.musixmatch.com

Link