Pesa Vanthen

ஹே பேச வந்தேன்
முகம் பார்க்க வந்தேன்
தீயாகவே என்னை பொசுக்காதே
முள்ளாக கீறீயே என் கண்ணுல
ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல

எதச் சொல்ல வந்தேன்
எனக் கொள்ள நொந்தேன்
உடையுது நெஞ்சு சுகமாக... ஓ
எவ வந்து போதும்
பயம் வந்தது இல்ல
இப்போ அது ஏனோ தெரியவில்ல... ஓ

பேச வந்தேன்
முகம் பார்க்க வந்தேன்
தீயாகவே என்னை பொசுக்காதே
முள்ளாக கீறீயே என் கண்ணுல
ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல



Credits
Writer(s): Silambarasan, Yuvan Shankar Raaja
Lyrics powered by www.musixmatch.com

Link