Shamshera Thoandrumboadhu

கால் கொண்ட புயல்தான் என்பாரா
அக் கண் ரெண்டும் தீப்பந்தம் என்பாரா
கறு வானிலே பெருஞ் சுடரா
உதிக்கும் புலர்தான் என்பாரா

ஹே தீயோர் அஞ்சிடும் பேரா
ஹே சீறிப் பாயும் போரா
அம் மரணமே என்றும் நேரா
உணர்வின் பேர்தான் சம்ஷேரா

தூசியாய் உன்னை மாற்றுவான்
ஃபூ ஊதுவான்
நீ மோதிடப் பார்த்தால்
உன் கண்ணைக் கட்டுவான்
காற்றாகுவான்
நீ பிடித்திடப் பார்த்தால்
அவன் வழியில் இருக்கும் தடையெல்லாம்
ஒரு நொடியினிலே பொடியாகும்
அவன் திருடும் பொருள்கள் சில
திருடும் இதயம் பல
இதயங்கள் அவன் பேர் பாடும்

ஹே தீயோர் அஞ்சிடும் பேரா
ஹே சீறிப் பாயும் போரா
அம் மரணமே என்றும் நேரா
உணர்வின் பேர்தான் சம்ஷேரா



Credits
Writer(s): Madhan Karky, Mithun Sharma
Lyrics powered by www.musixmatch.com

Link