Gulmuhar Malare

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?
உன் மனதில் மனதில் மனதில் உள்ள முதல் வரி என்ன?

குல்முகர் மலரே குல்முகர் மலரே கொல்ல பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே
குல்முகர் மலரே குல்முகர் மலரே கொல்ல பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே

தூக்கில் போடாதே

மலரின் தொழிலே உயிரை கொள்ளுவதில்லை யடி
அதன் பேர் மலரே இல்லையடி
அதன் பேர் மலரே இல்லையடி
குல்முகர் மலரே குல்முகர் மலரே கொல்ல பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே
மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?

உன் மனதில் மனதில் மனதில் உள்ள முதல் வரி என்ன?

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?
உன் மனதில் மனதில் மனதில் உள்ள முதல் வரி என்ன?
உயிரை திருகி உந்தன் கூந்தல் சூடிகொள்ளாதே
என் உதிரம் கொண்டு உதட்டு சாயம் பூசிகொல்லாதே
விண்மீன் பறிக்க வழியில்லை என்று கண்களை பறிக்காதே
என இரவை எடுத்து குழைத்து குழித்து கண் மை பூசாதே

என்னை விடவும் என்னை அறிந்தும் யார் நீ என்று கேட்காதே
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்
என்னையும் கவிஞன் ஆக்காதே
என்னையும் கவிஞன் ஆக்காதே
குல்முகர் மலரே குல்முகர் மலரே கொல்ல பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே

உடைந்த வார்த்தையில்
உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய்
என் ரத்த குழாயில் புகுந்து கொண்டு சத்தம் போடுகிறாய்
கண்ணாடி நெஞ்சில்
கல்லை எரிந்து கலகம் மூட்டுகிறாய்
இன்று ஐந்தரை மணிக்குள்
காதல் வருமென அறி குறி காட்டுகிறாய்
மௌனம் என்பது உறவா பகையா
வயது தீயில் வாட்டுகிறாய்
முதற் கனவே மனம் எரிமலை தானே
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்
மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?
உன் மனதில் மனதில் மனதில் உள்ள முதல் வரி என்ன?
மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?
உன் மனதில் மனதில் மனதில் உள்ள முதல் வரி என்ன?
குல்முகர் மலரே குல்முகர் மலரே கொல்ல பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே



Credits
Writer(s): R Vairamuthu, Harris Jayaraj
Lyrics powered by www.musixmatch.com

Link