Thiru Thiruda

ஈஸ்வரி உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படறேன்
ஈஸ்வரி உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படறேன்

திரு திருடா திரு திருடா தேன்சுவை நானாட
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
கை வாளால் என்னை தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை கட்டில் போட வாராயா
காலோடு கால்கள் எட்டு
பேசாதே பந்தல் கட்டு
காற்றோடு கூட்டி போக வாராய் வா
வா வந்தால் சாவேன்
விருடி நீரை போலே வாராய் வா

திரு திருடா திரு திருடா திருமகன் நானாட
திரு திருட திரு திருடா திருடு தேன் பாரடா

வா மாயவா இரவது இனித்ததே
கனவு ஜனித்ததே
இதயமும் குளித்தே
முகம் தேடுது முகமே

மாயமே கனியது கனிந்ததே
இனிமே பிரிந்ததே
மனமது தனிந்ததே
இளமை தேடுதே இதமே

வாட்டும் வகழகே வயதை குறைத்ததே வாயா
பூட்டும் இதழ்களின் பூட்டை திறக்கவே நீயா
உன் ஆசை என் ஆசை
மலிந்து போகும் முன்னே வாராய் வா
திரு திருடா திரு திருடா திருமகன் நானாட
திரு திருட திரு திருடா திருடு தேன் பாரடா

காமினி இருவரி குறுந்தொகை
இணைந்த குறு நகை
இதயத்தின் நறுமுகை
எதையும் மானினம் இழக்கும்

நாமினி இரு இரு மலர்களாய் ஓர்
கோடி உயிர்களாய் இருவருமே
நிலைத்திட எதையும் நானினி எதிர்ப்பேன்

வாயமுத்ததினால் வலிமே ஊட்டவா பெண்ணே
வேரமுதத்தினால் வேகம் கூட்டவா கண்ணே
பேராசை பேராசை
பூவுக்குள் பூகம்பமே வாராய் வா
திரு திருடா திரு திருடா தேன்சுவை நானாட
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
கண்ணோடு உன்னை கண்டால்
கண்ணீரும் தேனாய் மாறும்
விண்ணோடு போவதுட்க்குள் வாராய் வா
தூரத்தில் உன்னை கண்டால்
ஈரத்தில் பெண்மை வாழும்
துயரம் போதுமடா வாராய் வா

வந்தால் வாழ்வேன்
தூங்காதே பேதை கொஞ்சம் வாழ்வேனே



Credits
Writer(s): Kabilan, Parasuram Radha
Lyrics powered by www.musixmatch.com

Link