Putham Puthu

புத்தம் புது மலரே என்ஆசை சொல்லவா

பொத்திவைத்து மரைத்தேன் என் வார்த்தை

சொல்லவா

இதயம் திரந்தேன் கேட்கிறேன் என்னதான்
தருவாய் பார்க்கிரேன்
நெஞ்சுக்குல்ளே என்னென்னவோ

நினைத்தேன் நித்தம் நித்தம் கற்பனையை
வழர்த்தேன் தவித்தேன்

...புத்தம் புது...

செல்லக்கிளி என்னை குழிப்பிக்க வேண்டும்

சேளை தழைப்பில் துவட்டிட வேண்டும்
கள்ள சிலை போல நீ நிர்க்க வேண்டும்
கண்கள் பார்த்து தலை வாரவேண்டும்

நீ வந்து இலை போட வேண்டும் நான் வந்து
பரிமாரவேண்டும்
என் இமை உன் விழி கூட வேண்டும்
இருவரும் ஒரு சுரம் பாட வேண்டும்

உன்னில் என்னை தேட வேண்டும்
...புத்தம் புது மலரே...

கண்ணி உந்தன் மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னை கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்
உந்தன் விரல் தலை கோதிட வேண்டம்
கையோடு இதம் காணவேண்டும்
கண்ணீரில் குளிர் காய வேண்டும்
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிறுக்குள் உயிர்சென்று சேர வேண்டும்
தாயாய் சேயாய் மார வேண்டும்
...புத்தம் புது மலரே...



Credits
Writer(s): Vidya Sagar, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link