Azhagaai Pookkuthey (From "Ninaithale Inikkum")

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே ஒ ஒ
கவிதையின் வடிவின் வாழ்ந்திட நினைப்போமே ஒ ஒ
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஒ ஒ
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே ஒ ஒ

சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுக்திறேன்
உன்னாலே

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

ஒருமுறை நினைத்தேன் உயிர்வரை இழுத்தாயே ஒ ஒ
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஒ ஒ
சிறு துளி விழுந்து நினைகுடம் ஆனாயே ஒ ஒ
அரைகனம் பிரிவில் வரைவிட செய்தாயே ஒ ஒ

நீ இல்லா நொடி முதல்
உயிர் இல்லா ஜடத்தைப்போல்
ஆவேனே

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்



Credits
Writer(s): Vijay Antony, Kalai Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link