Naetru Aval Irundhal (From "Maryan")

நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஹேய்... மரியான்... வா...

நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
இருந்தேன்...

நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்

ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீல புறாக்களும் பறந்தன
காற்றெல்லாம் அவள் தேன் குரளாய் இருந்தது
மணலெல்லாம் அவன் பூனலாய் மலர்ந்தது

நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்

ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீல புறாக்களும் பறந்தன
காற்றெல்லாம் அவள் தேன் குரளாய் இருந்தது
மணலெல்லாம் அவன் பூனலாய் மலர்ந்தது

நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லா காற்று இல்லையே
நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லா காற்று இல்லையே

நேற்று எந்தன் ஏட்டில்
சோகம் என்னும் சொல் இல்லை... இல்லை
நேற்று எந்தன் கை வலையல்
இசைத்ததேல்லாம் உன் இசையே
வானே நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா

நேற்று நீ இருந்தாய் உன்னோடு நானும் இருந்தேன்
இருந்தாய்... இருந்தோம்...
நேற்று நீ இருந்தாய் உன்னோடு நானும் இருந்தேன்

ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீல புறாக்கள் பறந்தன
அலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது
கரை வாந்த அலை அங்கே யேங்கி நின்றது

நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்

ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீல புறாக்களும் பறந்தன
காற்றெல்லாம் அவள் தேன் குரளாய் இருந்தது
மணலெல்லாம் அவள் பூனலாய் மலர்ந்தது



Credits
Writer(s): Vaalee, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link