Irandhidava - From "Madras"

அன்பெனும் பறவை சிறகடித்து வானில் பறந்தது
சதி என்னும் அம்பினால் அது அடி பாட்டு மாண்டது

இறந்திடவா நீ பிறந்தாய்
அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
நீயும் மண்ணுக்குள்ளே

வாழ்ந்த கதை மறைவதில்லை
நண்பர்கள் மனதினிலே
நீ ஆண்ட கதை அழிவதில்லை
Chennai மாநகரினிலே
நீ ஆண்ட கதை அழிவதில்லை
Chennai மாநகரினிலே

இறந்திடவா நீ பிறந்தாய்
அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
நீயும் மண்ணுக்குள்ளே

எங்கே சென்றாய் தனியே
தினம் தேடி அலைகின்றோம் உன்னையே
மண்ணில் புரட்சி செய்து முடித்து
விண்ணில் துவங்கிட சென்றாயோ
மண்ணில் புரட்சி செய்து முடித்து
விண்ணில் துவங்கிட சென்றாயோ

பிரிந்து விட்டு சென்றது ஏன்
நீயோ தனிமையிலே
உன்னை இழந்து விட்டு அழுவுகின்றோம்
நாங்கள் உரிமையிலே

இறந்திடவா நீ பிறந்தாய்
அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
நீயோ மண்ணுக்குள்ளே

யாசையில் உன் உதயம்
யாருக்கும் உன் போல் இல்லை இதயம்
எளிமையாய் வாழ்ந்து ஏற்றம் அடைந்து
எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்
எளிமையாய் வாழ்ந்து ஏற்றம் அடைந்து
எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்

புரட்சி செய்ய புறப்பட்டதே
அன்பே உன் பயணம்
நீ புதுமை பல செய்வதற்குள்
உனக்கா இம்மரணம்

இறந்திடவா நீ பிறந்தாய்
அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை மறந்து சென்றாய்
நீயோ மண்ணுக்குள்ளே



Credits
Writer(s): Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link