Aadiyil Kaathadicha

ஆடியில காத்தடிச்சா ஐப்பசியில் மழையடிக்கும்
ஆறுகுளம் ஊத்தெடுக்கும் அன்பு மகனே
நாலுதேச திறந்திருக்கு நடக்குற தெம்பிருக்கு
முன்னே நீ எட்டு வையடா முத்து மகனே

மனசு மருகி மயங்காதே
உலகம் பெருசு மறவாதே

ஆடியில காத்தடிச்சா ஐப்பசியில் மழையடிக்கும்
ஆறுகுளம் ஊத்தெடுக்கும் அன்பு மகனே
நாலுதேச திறந்திருக்கு நடக்குற தெம்பிருக்கு
முன்னே நீ எட்டு வையடா முத்து மகனே



Credits
Writer(s): Vidya Sagar, Vairamuthu Ramasamy Thevar
Lyrics powered by www.musixmatch.com

Link