Enakkaaga Poranthaayae

எனக்காக பொறந்தாயே எனதழகீ
இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி
எனக்காக பொறந்தாயே எனதழகீ
இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி
உனக்கு மாலை இட்டு வருசங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்
எனக்கு என் மேலதான் ஆசை இல்ல
உன் மேலதான் வெச்சேன்
என்ன ஊசி இன்றி நூலும் இன்றி
உன்னோட தான் தெச்சேன்

உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்கு வாக்க பட்டு வருசங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்
எனக்கு என் மேலதான் ஆசை இல்ல
உன்மேல தான் வச்சேன்
இந்த ஊசி இன்றி நூலும் இன்றி
உன்னோட தான் தெச்சேன்

ஒதுங்காத தொட்டு உசுப்பேத்தி விட்டு
உனக்கோ ஒவ்வொரு மாதிரி நாக்குல
நெஞ்சுல பச்சையா குத்தி வெச்சேன்
இது தான்டி ரதம் இதுல தான் நெதம்
உன்னத்தான் உக்கார வச்சு நான்
ராசாதி ராசனா ஊர்கோலம் வந்திடுவேன்

உன்னோட நான் சேர திண்ணேனே மன் சோறு
நேந்துதான் சாமிக்கு விட்டேனே வெள்ளாடு
ஆத்தோரம் காத்தாடும் காத்தோடு நாத்தாடும்
நான் காத்தாட்டமா நாத்தாட்டமா ஒண்ணாகனும் நாளும்
நீ மாலை இடும் வேளை எது கேக்குது ஏன் தோளும்

உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்கு மாலை இட்டு வருசங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்
தா நன்னா நானா நன்னா நானா
தன்னா நானா நானா
தா நன்னா நானா நன்னா நானா
தன்னா நனா நானா



Credits
Writer(s): Vaalee, Justin Prabhakaran
Lyrics powered by www.musixmatch.com

Link