Uyir Uruvaatha (From "Iravukku Aayiram Kangal")

உயிர் உருவாத
உருக்குளைக்காத
என்னில் வந்து சேர
நீ யோசிக்காத

திசை அறியாத
பறவையைப்போல
பறக்கவும் ஆச
உன்கூட தூர

வாழ்கை தீர தீர
வா என் நிழலாக் கூட
சாகும் தூரம் போக
துணையா நீயும் தேவை
நான் உன் கூட...

உன் நெனப்பு
நெஞ்சுக் குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்ன சுத்தி சுத்தி கெடக்கு

உன் நெனப்பு
நெஞ்சுக் குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்ன சுத்தி சுத்தி கெடக்கு

மனசுல ஒரு வித வழிதான்
சுகமா சுகமா
எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்
நெஜமா நெஜமா

கண்ணே கண்ணே
காலம் தோறும்
என் கூட நீ மட்டும்
போதும் போதும்
நீ நாளும்...

நான் முழுசா
உன்ன எனக்குள்ள பொதச்சேன்
என் உசுர அழகே
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்

நான் முழுசா
உன்ன எனக்குள்ள பொதச்சேன்
என் உசுர அழகே
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்

இனி வரும் ஜென்மம் மொத்தம்
நீயும் தான் உறவா வரணும்
மறுபடி உனக்கென பிறந்திடும்
வரம் நான் பெறனும்

பெண்ணே பெண்ணே
வாழ்க்க நீள
என் கூட நீ மட்டும்
போதும் போதும்
நீ நாளும்...



Credits
Writer(s): Sam S.
Lyrics powered by www.musixmatch.com

Link