Paattum Naane

பாட்டும் நானே பாவமும் நானே...
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே.ஏ.ஏ.

கூத்தும் இசையும்
கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம்
கதை சொல்ல வந்தாயோ...
கூத்தும் இசையும்
கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம்
கதை சொல்ல வந்தாயோ.
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே

அசையும்.பொருளில்
இசையும் நானே
அசையும் பொருளில்
இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
அசையும் பொருளில்
இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
என் இசை நின்றால் அடங்கும் உலகே.ஏ.ஏ...
நான் அசைந்தால் அசையும்
அகிலமெல்லாமே.
நான் அசைந்தால் அசையும்
அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா
உன் ஆணவம் பெரிதா
நான் அசைந்தால் அசையும்
அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா
உன் ஆணவம் பெரிதா
ஆலவாயனொடு ஆடவந்ததொரு
பாடும்வாயை இனி மூடவந்ததொரு
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே.ஏ.ஏ.



Credits
Writer(s): K V Mahadevan
Lyrics powered by www.musixmatch.com

Link