Vaamma Duraiyamma

வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா

வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா

கட்டவண்டியில் போவோம்
ட்ராமில் ஏரியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா

பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா

கோடி அதிசயம் இங்கே எம்மம்மா

வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா

ஓர் பாவைக்கூத்துக்கள் பொம்மல்லாட்டங்கள்
கோவில் சிற்பத்தில் கலை வளர்ப்போம்
இன்னும் வாசல் கோலத்தில் அரிசி மாவிலே
பறவைக்கும் எறும்புக்கும் விருந்து வைப்போம்

கோடி ஜாதிகள் இங்கே உள்ள போதிலும்
அண்ணன் தம்பியாய் நாங்கள் வாழுவோம்

வீட்டில் திண்ணைகள் வைத்துக் கட்டுவோம் எம்மா
வழிப்போக்கன் வந்து தான் தங்கிச் செல்லுவான் சும்மா
தாயும் தெய்வம்தான் இங்கே எம்மம்மா

வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா

ஓர் கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும்
செந்தமிழ் எங்கள் மொழியாகும்
அட கம்பன் வள்ளுவன் கவிதையில் சொன்ன
வாழ்க்கையே எங்கள் நெறியாகும்
இந்த பூமியில் நீங்கள் எங்கும் போகலாம்
இங்கு மட்டுமே அன்பை காணலாம்
வீர மன்னர்கள் வாழ்ந்த நாடிது எம்மா
இதை அடிமையாக்கித் தான்
கொடுமை செய்வது ஞாயமா

மழையும் மழையும் தான் விழுந்தது எம்மம்மா

வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா
கட்டவண்டியில் போவோம்
ட்ராமில் ஏரியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா
பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா
கோடி அதிசயம் இங்கே எம்மம்மா



Credits
Writer(s): Na. Muthukumar, G.v. Prakesh Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link