Raman Aandaalum - From "Mullum Malarum"

ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான் தாண்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டத கொடுப்பேன்
கேட்குற வரத்தை கேட்டுகடா

யானையை கொண்டாங்க
குதிரையை கொண்டாங்க
நானும் ஊர்கோலம் போக

வாழை தென்னை மாவிலை
எல்லாம் தொங்கனும் தோரணமாக
ஏன்டா டேய் ராணியை கூப்பிடு
அவளோட சேடியும் கூப்பிடு
ஏய் மதுரை ராஜ்ஜியம் என்னுது
உனக்கொரு பாதியை கொடுக்கிறேண்டா

ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே

பொன்னா பூ பூத்து வைரம் காயாக
காய்க்கும் என்னோட தோட்டம்
பொன்னா பூ பூத்து வைரம் காயாக
காய்க்கும் என்னோட தோட்டம்

மாசம் மூணு போகம் விளையும்
லாபம் மேலும் கூடும்
கையிருக்கு உழைச்சி காட்டுறேன்
மனசிருக்கு பொழச்சு பாக்குறேன்
ஏ போனா போகுது வேலை
உனக்கொரு வேலைய கொடுக்கிறேண்டா

ஊரும் கொண்டாட உலகம்
கொண்டாட ஊர்கோலம் போகும் சாமி
ஊரும் கொண்டாட உலகம்
கொண்டாட ஊர்கோலம் போகும் சாமி

நாடும் வீடும் நல்லா வாழ
நீ தானே வழி காமி
சாதி சனம் ஒன்னாக சேர்ந்தது
சாமிய தான் எல்லாரும் கேட்குது
நீ கேட்டா கேட்டதை கொடுக்கற
சாமிய பார்த்து கேளுங்கடா
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான் தாண்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டத கொடுப்பேன்
கேட்குற வரத்தை கேட்டுகடா
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே



Credits
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link