Engeyum Eppodhum - From "Ninaithale Inikkum"

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்

கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டுருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீ ஓ

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்

காலம் சல்லாப காலம்
உலகம் உல்லாச கோலம்
இளமை ரத்தங்கள் ஊரும்
உடலில் ஆனந்தம் ஏறும்
இன்றும் என்றும் இன்பமயம்

தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு
வரவை மறந்து செலவு செய்து
உயரப்பறந்து கொண்டாடுவோம்

கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டுருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்

ஆ ஆ காலை Japan'ல் coffee
மாலை New York'ல் Cabaret
இரவில் Thailand'ல் ஜாலி
இதிலே நம்மக்கென வேலி
இங்கும் எங்கும் நம்முலகம்

உலகம் நமது pocket'லே
வாழ்க்கை பறக்கட்டும் rocket'லே
இரவு பொழுது நமது பக்கம்
விடிய விடிய கொண்டாடுவோம்

கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டுருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓ

ஆடை இல்லாத மேனி
அவன் பேர் அந்நாளில் ஞானி
இன்றோ அது ஒரு hobby
எல்லோரும் இனிமேல் baby
வெட்கம் துக்கம் தேவையில்லை

தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
Come on everybody
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
Join me ஹா ஹ் ஹா

தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
கடவுள் படைத்த உலகமிது
மனிதர் சுகத்தை மறுப்பதில்லை

கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டுருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீ ஓ

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
Come on everybody join together ஹா ஹ் ஹா



Credits
Writer(s): Kanmani Subbu, M. S. Viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link